FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!

புதுவை மாநிலத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு.

Updated On : 29 ஏப்ரல் 2026, 7:08 pm IST
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம், தவெக தலைவர் விஜய். - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

புதுவையில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

புதுவையில் எந்தக் கூட்டணி கைப்பற்றப்போகிறது என்பது குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளின் தொகுப்பு.

பீபள்ஸ் பல்ஸ்

Advertisement

Advertisement

என்.ஆர். காங்கிரஸ்+ : 16-19 இடங்கள்

காங்கிரஸ்+ : 10-12 இடங்கள்

மற்றவை: 1-2 இடங்கள்

ஆக்ஸிஸ் மை இந்தியா

என்.ஆர். காங்கிரஸ்+ : 16-19 இடங்கள்

காங்கிரஸ்+ : 10-12 இடங்கள்

ஜேவிசி டைம்ஸ் நவ்

என்.ஆர்.காங்கிரஸ்+ : 15-17 இடங்கள்

காங்கிரஸ்+ : 11-13 இடங்கள்

தவெக: 1-2 இடங்கள்

மற்ற கட்சிகள்: 1

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன. 30 தொகுதிகளிலும் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 89.87 சதவீத வாக்குப் பதிவானது. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் 7.67 சதவீதம் அதிகமாகும்.

summary

A compilation of exit polls regarding which alliance is set to capture power in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments