முகப்பு
அரசுப் பணிகள்

வேலை... வேலை... வேலை... இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய இரும்பு எஃகு ஆலையில்(செயில்) காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 23 நவம்பர் 2022, 8:13 am IST
பகிர்:


இந்திய இரும்பு எஃகு ஆலையில்(செயில்) காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management trainee

1. Mechanical Engineering - 65
2. Mettallugical Engineering - 52
3. Electrical Engineering - 59
4. Instrumentation Engineering - 13
5. Mining Engineering - 26
6. Chemical Engineering - 14
7. Civil Engineering - 16

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,00

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், இஎஸ்எம் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.11.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments