நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!
நாடாளுமன்றத்தில் சிறப்பான செயல்பாடு: 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.
சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்:
சுப்ரியா சுலே
Advertisement
Advertisement
ரவி கிஷன்
நிஷிகாந்த் துபே
அர்விந்த சாவந்த்
ஸ்மிதா உதய் வாக்
நரேஷ் மாஸ்க்
வர்ஷா கெய்க்வாட்
மேதா குல்கர்னி
பிரவீன் படேல்
பித்யூத் பரன் மஹதோ
திலீப் சாய்கியா உள்பட 17 எம்.பி.க்கள்.
தொடர்ச்சியாக 3 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி சிறப்பாகச் செயல்பட்டதற்கான சிறப்பு விருதுக்கு தேர்வானவர்கள்
பார்த்ருஹரி மாதாப்
என். கே. பிரேமசந்திரன்
சுப்ரியா சுலே
ஸ்ரீரங்க் அப்பா பர்னே
நாடாளுமன்ற குழுக்களின் சிறப்பான செயல்பாடுகளைப் பொருத்தவரையில், பார்த்ருஹரி மாதாப் தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, டாக்டர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான வேளாண் விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதத்தில் விருது வழங்கப்படுகிறது.
17 MPs have been selected for the Sansad Ratna Awards 2025 for their exemplary performance in the Lok Sabha.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.