சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறித்து...
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 27) உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பட்டாசு ஆலைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Chief Minister vijay orders inspection of Sivakasi firecracker factories!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.