சொத்து வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் முதல் ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம், பெண் சொத்துரிமை என்பது வரை அனைத்து தகவல்களையும் இங்கே அறியலாம்.
சொத்து வாங்குவது என்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல, வாங்கும் முன்பும், வாங்குவது குறித்து திட்டமிடும் போதும் ஏராளமான சந்தேகங்கள் எழும்.
அதுமட்டுமா? பதிவு செய்வது, சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், மழை நீர் சேகரிப்பு முதல், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் என அனைத்துத் தகவல்களையும் எளிமையாக புரியும் வகையில் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
மேலும் அறிந்து கொள்ள.. முந்தைய கட்டுரைகள்..
பாகம்-1 அங்கீகார மனை: சொத்து வாங்கும் போது தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
பாகம்-2.. நகரங்களில் இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
பாகம்-3 சொத்து வாங்குபவர்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்!
பாகம்-4 : சொத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான தகவல்!
பாகம்-5: நீங்கள் வாங்கும் சொத்தை பதிவு செய்ய ஆகும் செலவுகள் என்னென்ன?
பாகம்-6: சொத்தின் உண்மை தன்மை அறிவது எப்படி?
பாகம்-11: அரசு அலுவலர்கள் வாடகைக்கு குடியிருக்க அரசு செய்துள்ள வசதிகள் என்னென்ன?
பாகம்-12: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடு வாங்குவது எப்படி?
பாகம்-13: DTCP எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்ககம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பாகம் 14: மலைப்பகுதி மற்றும் புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?
பாகம்-15: கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு அவசியமா?
பாகம்-17: ரியல் எஸ்டேட் மோசடிகள் என்னென்ன? எந்த சொத்தை வாங்கும் போது அதீத கவனம் தேவை!
பாகம்-18: பெண்களுக்கு சொத்துரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?
பாகம்-19: சோலார் மேற்கூரை அவசியம் போட வேண்டுமா? அரசு விதிகள் சொல்வதென்ன?
பாகம்-20: சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?
பாகம்-23: நடைபாதைகளிலும் தெருவோரங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடவசதி திட்டம்
பாகம்-24: தேசிய ஊரக நகர்ப்புறத்திட்டம் - ஓர் அறிமுகம்